பீகாரில் நடந்த கொடூரம்

img

பீகாரில் கொலை செய்யப்பட்ட இஸ்லாமிய இளைஞர்- வகுப்புவாத நோக்கம் காரணம் என குடும்பத்தினர் குற்றச்சாட்டு

பீகார் மாநிலம் சம்ஸ்திபூரில் கலீல் ஆலம் ரிச்வி என்ற இஸ்லாமிய இளைஞர் கடத்தி கொலை செய்யப்பட்டதற்கு வகுப்புவாத உள்நோக்கம் இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.