பீகார் மாநிலம் சம்ஸ்திபூரில் கலீல் ஆலம் ரிச்வி என்ற இஸ்லாமிய இளைஞர் கடத்தி கொலை செய்யப்பட்டதற்கு வகுப்புவாத உள்நோக்கம் இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
பீகார் மாநிலம் சம்ஸ்திபூரில் கலீல் ஆலம் ரிச்வி என்ற இஸ்லாமிய இளைஞர் கடத்தி கொலை செய்யப்பட்டதற்கு வகுப்புவாத உள்நோக்கம் இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.